இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை

img

சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர் சந்தேக மரணம்- உரிய விசாரணை கோரி போராட இந்திய மாணவர் சங்கம் முடிவு

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட அனிஷ் கான் சந்தேகத்திற்குரிய வகையில் உயிரிழந்துள்ளதை அடுத்து உரிய விசாரணை கோரி போராட்டம் நடத்தப்படும் என இந்திய மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.